Tuesday, December 2, 2008

என்னவென்று சொல்ல

யாழென்று சொல்வதா
உன் இதழென்று சொல்வதா

நிலவென்று சொல்வதா
உன் நிறமென்று சொல்வதா

இடையென்று சொல்வதா
அதை இல்லையென்று சொல்வதா

நெருப்பென்று சொல்வதா
உன் பெண்மையென்று சொல்வதா

காலனென்று சொல்வதா
உன் கண்களென்று சொல்வதா

என்னவென்று சொல்ல
ஏனைய விடயங்களை
கண்கள் உண்டு களித்ததை
கைகள் உணரவில்லையே

ஜம்ஷீது,
காங்கோ,
21/10/08.

2 comments:

ச. சிவராம் குமார் said...

y feeling?
same feeling...

premkumar said...

என்னவென்று சொல்ல..

nalataya feel panranga..

pannugaaaaaa